Sunday, April 29, 2012

ஒன்பது குழந்தைகளை சுமக்கும் தாய்! அரங்கேறும் மருத்துவ அதிசயம்


உண்மையில் இது ஒரு மருத்துவ அதிசயம் தான்.
மெக்சிக்கோ நாட்டைச் சேர்ந்த பெண்ணின் வயிற்றில் ஒன்பது குழந்தைகள் வளர்ந்து வருவதாக பிரித்தானியப் பத்திரிக்கை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
குறித்த பெண் டெக்ஸாஸ் அருகில் உள்ள கோகுலியா வைத் சேர்ந்த கர்லா வனீஸ்ஸா பரீஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் தற்போது மாநிலத் தலைநகர் சால்டில்லோவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவருக்கு மே 20-ம் தேதி அளவில் குழந்தைகள் பிறக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக் கின்றன. 6 பெண்குழந்தைகளும், 3 ஆண் குழந்தைகளும் பரீஸின் வயிற்றில் வளர்ந்து வருவதாக தெரிவிக் கப்பட்டுள்ளது.
ஏற்கனவே Nadya Suleman என்ற தம்பதியினர் 2009 ஆம் ஆண்டு எட்டுக் குழந்தைகளைப் பிர்சவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சென்னையில் பி.சி.சர்க்கார் மேஜிக் ஷோ: பெண்ணை இரண்டாக துண்டித்து ஒட்ட வைத்து உயிர் கொடுக்கிறார்



சென்னையில் கோடைகால விடுமுறையை கொண்டாடும் வகையில் குழந்தைகளை கவர பி.சி.சர்க்கார் மேஜிக் ஷோ தொடங்கியுள்ளது.
சென்னை தியாகராயநகர் அபிபுல்லா சாலையில் உள்ள ராமாராவ் கலா மண்டபத்தில் இந்த மேஜிக் ஷா நடந்து வருகிறது. இதன் தொடக்க விழாவில் இசை அமைப்பாளர் தேவா கலந்து கொண்டு குத்துவிளக் கேற்றி மேஜிக் ஷோவை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் சி.எம்.கே. ரெட்டி, சுந்தர்ராஜன், பி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, வி.ஜெயச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். இந்த மேஜிக் ஷோவில் பி.சி. சர்க்கார் தந்தை மகன் இருவரும் பல்வேறு சாகசங்களை நடத்திக் காட்டி குழந்தைகளையும் பெரியவர்களையும் அதிசயிக்க வைக்கிறார்கள்.
குடும்ப புகைப்பட பெட்டியில் இருந்து மாயாஜாலமாக பி.சி.சர்க்கார் தோன்றுவதுடன் நிகழ்ச்சி தொடங்குகிறது. பி.சி.சர்க்கார் தனது முக பாவனையால் அனைவரையும் ஈர்க்கிறார். காலி உருளையில் இருந்து தோரணங்கள், கம்பி கூடைகளை வரவழைப்பது, பெண்ணை பெட்டியில் அடைத்து கத்தியால் சொருவது வாட்டர் ஆப் இந்தியா என்ற பெயரில் காலியான சொம்பில் இருந்து அடிக்கடி தண்ணீரை வரவழைப்பது, வயிற்றை கிழித்துக் கொண்டு பெண்ணை வெளியே எடுப்பது என அதிரடி சாகசங்களை செய்கிறார்.
ஒரு இளம் பெண்ணை 2 துண்டாக அறுத்து மீண்டும் ஒட்ட வைத்து உயிர்ப்பிக்கும் அதிசயம் பார்வையாளர்களை வெகுவாக கவர்கிறது. தந்தை பி.சி.சர்க்கார் கண்ணை கட்டிக் கொண்டு செய்யும் சாகசம் ஆச்சரியப்பட வைக்கிறது. பார்வையாளர்கள் 7 பேரை அழைத்து கரும் பலகையில் எழுதும் நம்பர்கள், ஆங்கில வார்த்தைகள் போன்றவற்றை கண்ணை கட்டிக் கொண்டு கண்டுபிடிக்கிறார்.
பார்வையாளர்கள் வரையும் குறியீடுகளை வைத்து முழு படத்தையும் கண்ணை கட்டிக் கொண்டு வரைந்து முடித்து ஆச்சரியப்பட வைக்கிறார். வருகிற ஜூன் மாதம் 3-ந் தேதி வரை இந்த மேஜிக் ஷோ நடக்கிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 4.15, இரவு 7.15 என 2 காட்சிகளும், இதர நாட்களில் இரவு 7.15 மணி காட்சியும் இடம் பெறுகிறது. பிரியா கல்சுரல் அகாடமி சார்பில் மூர்த்தி, கார்த்திக் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

13 வயதுச் சிறுமியை திருமணம் செய்த 35 வயது பேராசிரியர்!


ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பெத்தமானியம் மண்டலம் தாடிமாகுலப்பள்ளியை சேர்ந்தவர் ரமேஷ் (35). இவர் திருப்பதியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிகிறார்.
இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த சுனில்ரெட்டி என்பவரது 13 வயது மகளுக்கும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். இந்த பெண் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்களது திருமணத்திற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் ரமேஷிடம் சென்றும் அறிவுரை கூறினர். இதை ஏற்க அவர் மறுத்துவிட்டார்.
ரமேஷூக்கு, தங்களது மகளை திருமணம் செய்து வைப்பதில் மாணவியின் பெற்றோர் பெரிதும் விரும்பினர். இந்நிலையில் திருமண பத்திரிகை கொடுத்தால் ஊர் மக்கள் பிரச்னையை பெரிதுபடுத்திவிடுவார்கள் என இருவீட்டாரும் கருதினர்.
எனவே திருமணத்தை வேறுபகுதியில் ரகசியமாக நடத்தி முடிக்க திட்டமிட்டனர். அதன்படி மதனப்பள்ளி அயோத்தியா நகரில் புதிதாக கட்டப்பட்ட ஒரு கோயிலுக்கு நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) சென்றனர்.
நெருங்கிய உறவினர்கள் என சுமார் 20 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுத்திருந்தனர். அதிகாலை 5 மணியளவில் சிறுமியின் கழுத்தில் பேராசிரியர் தாலி கட்டினார். கோயில் பூசாரி இந்த திருமணத்தை நடத்தி வைத்தார். இதுகுறித்து தகவலறிந்த பத்திரிகையாளர்கள் மற்றும் மகளிர் அமைப்பினர் அந்த கோயில் முன் திரண்டனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த பேராசிரியர், புதுப்பெண்ணை அவசர, அவசரமாக அழைத்துக்கொண்டு பைக்கில் ஏறி புறப்பட்டார். இதேபோல் திருமணம் நடத்தி வைத்த அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்களும் அங்கிருந்து உடனடியாக சென்றுவிட்டனர்.
இதுகுறித்து மதனப்பள்ளி 2வது போலீசாருக்கு கிராம மக்கள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட் டது. சப்&இன்ஸ்பெக்டர் கங்காதர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து திருமணத்தை நடத்தி வைத்த பூசாரியிடம் விசாரித்தனர். இது தொடர்பாக பேராசிரியரிடம் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

காரில் செக்ஸ் வைத்துக் கொண்ட ஜோடிகள்! அதிர்ச்சிப் படங்கள் இணைப்பு

உண்மையில் நீங்கள் இங்கே இருக்கின்ற விந்தையான ஜோடிகளைப் பார்த்து சற்று மிரளத்தான் போகின்றீர்கள்.
ஆனால் ஒன்று மட்டும் நன்றாகப் புரிகின்றது… இந்தப் படங்களை எடுத்த புகைப்படப் பிடிப்பாளர் நல்ல சக்தி வாய்ந்த கமரா லென்ஸ்களைப் பயன்படுத்தியுள்ளார்..
எவ்வளவு நுணுக்கமாக இந்தப் படப் பிடிப்பாளர் படம் பிடித்துள்ளார் என்று பாருங்கள்… எங்கு என்று இல்லை உயிருள்ள ஜீவன்கள் செக்ஸ் உறவு கொள்ளும் காட்சிகளே இவை.. எங்கே நீங்களும் பாருங்களேன் இந்தக் காட்சிகளை…

Saturday, April 28, 2012

என்னைவிட அவர்களே சிறந்தவர்கள்: அஜீத்!


அஜீத் நடித்துவரும் பில்லா படத்தின் பாகம் இரண்டின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்து ரிலீசுக்கு தயாராகிக்கொண்டு இருக்கிறது. இப்படத்தின் உரிமையை ஆஸ்கார் ரவிசந்திரன் 28 கோடி ரூபாய் கொடுத்து வாஙியுள்ளார் என்று கூறப்படுகிறது.
இதன் பாடல் வெளியீடும் ரஜினி வீட்டில் வரும் 1ம் தேதி நடைபெற இருக்கிறது. இப்படத்தில் ஆபத்தான சண்டைக்காட்சிகள் இருப்பது எல்லோருக்கும் தெரிந்ததே. அதிலும் மிகவும் உயிருக்கு ஆபத்தான ஹெலிகாப்டர் சண்டைக்காட்சி பற்றிதான் எல்லோரும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.
இந்த சண்டைக்காட்சி பற்றி அஜீத் தெரிவித்ததாவது:
ஹெலிகாப்டர் சண்டை காட்சியில் நான் உயிரை பணயம் வைத்து சண்டை போட்டது பெரிதாக பேசப்படுகிறது. இதற்கான பெருமை மொத்த படக் குழுவினரையும் சேரும். இந்த சண்டைக்காட்சியை படமாக்கிய ஜெர்மன் ஸ்டன்ட் மாஸ்டர் ஸ்டிபன் ரிச்டருக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
வாங்குகிற சம்பளத்துக்கு வேலை செய்கிறேன். எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளன ராணுவ வீரர்களை விட பெரிதாக சாதித்து விடவில்லை. ராணுவ வீரர்கள் தான் நிஜ ஹீரோக்கள். என் படங்கள் பற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை.
படம் எப்படிப்பட்டது என்று ரசிகர்கள் தான் தீர்ப்பு சொல்ல வேண்டும். நான் தேர்வு செய்யும் கதைகள் இயக்குனர், தயாரிப்பாளருக்கும் பிடித்து இருக்க வேண்டும். மூவரையும் கதை கவர்ந்தால் தான் படம் சிறப்பாக வரும் நல்ல கதை சொல்பவர்கள் எல்லோரும் சிறந்த இயக்குனர்கள் என்று கூறிவிட முடியாது.
அது போல் கதை சொல்ல தெரியாதவர்கள் கூட சிறந்த இயக்குனர்களாக இருப்பார்கள் என் அனுபவம் மூலம் இதை உணர்ந்துள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மூடு வர வைக்க என்ன செய்யலாம்


மயக்கும் மாலை பொழுதிற்கு பாய் சொல்லி இன்ப நிலவாய் வரும் இரவை நோக்கி வரவேற்க காத்திருக்கும் பொழுது உங்களவர் அது குறித்த சிந்தனையே இல்லாமல் படங்களை அல்லது புக் எதையாவது படித்துக் கொண்டிருக்கிறாரா……
கவலைப்படாதீர்கள், அப்படி இருப்பதாலேயே மட்டும் அவருக்கு செக்ஸ் உறவில் நாட்டம் இல்லை என்று அர்த்தம் இல்லை. நாமதான் ஆரம்பிக்கனுமா, அங்கிருந்து வரட்டுமே என்ற எண்ணத்தினால் கூட அப்படி இருக்கக் கூடும்.
இல்லாவிட்டால் ஏதாவது தயக்கமாகக் கூட இருக்கலாம். எனவே, பார்ட்னரின் மனதில் என்ன உள்ளது என்பதை சின்ன சின்ன சில்மிஷங்கள் மூலம் நாம் அறிந்து உறவுக்குள் புகலாம்.
 நீங்கள் பெண்ணாக இருந்தால் என்ன செய்ய வேண்டும் சொக்க வைக்கும்,
உணர்ச்சியைத் தூண்டக் கூடிய உள்ளாடைகளுக்கு மாறுங்கள். நிச்சயம் உங்களவர் திசை திரும்புவார்.பாத்ரூமுக்குள் புகுந்து ஜில்லென்று ஒரு குளியல் போட்டு தலையில் ஈரம் சொட்டச் சொட்ட, ஒரே ஒரு துண்டை மட்டும் உடம்பில் கட்டிக் கொண்டு அப்படியே வாருங்கள். துண்டு நழுவப் போவது இப்பவா, அப்பவா என்ற ரேஞ்சுக்கு இருந்தால் இன்னும் பெட்டர்.
என்னதான் ஹிட்லர் டைப் ஆளாக இருந்தாலும் கூட இந்தக் கோலத்தைப் பார்க்கும் யாருக்குமே நிச்சயம் மூட் மாறும்.முடிந்தவரை படுக்கை அறையில் கருப்பு அல்லது சிவப்பு நிற உடையை அணியுங்கள். செக்ஸ் உணர்வைத் தூண்டுவதில் இந்த இரண்டு கலர்களுக்கும் ஏகப்பட்ட பங்கு இருக்கிறது. உங்களவரை நெருங்கி உட்கார்ந்து, அல்லது படுத்தபடி கைகளை மெல்ல வருடி கொண்டே ஏதாவது சற்றே செக்ஸியாக பேசுங்கள், சைகைகளை செய்யுங்கள்.
பேச்சை விட சைகைகளுக்கு நிறைய பவர் உண்டு. எனவே இது ஒர்க் அவுட் ஆகும். நெருங்கி உட்கார்ந்து கைகளால் அவரை தழுவுங்கள், மென்மையாக. சின்னச் சின்ன வருடல்கள், முத்தம், ஒற்றை விரலால் உடல் முழுவதும் நர்த்தனம் செய்யுங்கள். நிச்சயம் உங்களவர் நெளிய ஆரம்பிப்பார். இப்படிச் சின்ன சின்னதாக செய்து உங்களவரை மூடுக்குக் கொண்டு வரலாம்.இது பெண்களுக்கு. சரி,
 நீங்கள் ஆணாக இருந்தால்,என்ன செய்ய வேண்டும்
முதலில் ஒரு பாட்டு பாடிய வாரு உங்கள் துணையை அருகில் அழைத்திடுங்கள் .ஏதாவது ஒரு சிறிய ஆடலுடன் ஊடியதாக இருக்க வேண்டும் பெண்ணின் உடலிலேயே செக்ஸ் உணர்வுகளைத் தூண்டக் கூடிய சில முக்கிய இடங்களில் முதுகும் ஒன்று. அங்கு உங்களது கை விரல்களை சில விநாடிகள் விளையாட விட்டால், நிச்சயம் பலன் கிடைக்கும்.
உங்கள் பார்ட்னரின் காது மடல்களுடன் சில நிமிடம் விளையாடுங்கள். நெருங்கிச் சென்று லேசாக முனுமுனுத்தபடி பேசினாலே அவருக்கு நிச்சயம் மூட் கிளம்பி விடும். முத்தமிடுவது, நாவால் வருடுவது போன்றவையும் கூட கூடுதல் பலன் தரும். அதற்காக, காது ஜவ்வு கிழிந்து போகும்படி சத்தமாக மட்டும் பேசி விடாதர்கள் பெண்ணின் கழுத்தில் நிறைய விஷயம் இருக்கிறது.
கைகளால் அங்கு நீங்கள் நர்த்தனம் ஆடினால், கழுத்தின் பின்பக்கத்தில் லேசாக முத்தமிட்டால், வருடிக் கொடுத்தால், மயங்காத பெண்ணும் மயங்குவார். உடனடி உறவுக்கான சிக்னல் இந்த இடத்தில்தான் கிடைப்பதாக செக்ஸாலஜிஸ்ட்டுகள் கூறுகிறார்கள். உங்களவரின் கால்களை இதமாக பிடித்து விடுங்கள், பாதங்களில் மசாஜ் செய்யுங்கள், விரல்களை சொடுக்கி எடுங்கள்-வலி்க்காமல்.
குதிகால், பாதம், முழங்காலின் பின்பகுதி ஆகியவற்றில் உங்கள் விரல்கள் விளையாடும் விதத்தைப் பொறுத்து வேகமான உறவுக்கு உத்தரவாதம் கூடும். இதுபோன்ற சின்னச் சின்ன வேலைகள் மூலம் மூடில் இல்லாதவர்களையும் கூட மாற்றி உங்கள் பக்கம் மயங்க வைக்கும்.

கம்போடிய நாட்டின் ஆமைச் சிறுவன் !!

கம்போடிய நாட்டின் ஒரு கிராமத்தில் வசித்து வரும் 6 வயதுடைய டிடியர் என அழைக்கப்படும் சிறுவனுக்கு, அவனது முதுகில் ஆமை ஓடுபோல கெட்டியான சதைகள் வளர்ந்து அவனது உடலின் 2/3 பாகத்தை மறைத்திருந்தது.
டிடியர் என்ற இச் சிறுவனுக்கு பேய் பிடித்துவிட்டது என்றும் இவன் ஒரு சாத்தானின் பிறவி என்றும் கூறி இவனையும் இவன் குடும்பத்தையும் ஊரார் ஒதுக்கி வைத்தனர். ஆனால் மனிதர்களுக்கு இருக்கும் சாதாரண மச்சம் தான் இச் சிறுவனுக்கு மிகப் பெரிய அளவில் வளர்ந்துள்ளது என்பதை யாருமே விளங்கிக்கொள்ளவில்லை.
மூட நம்பிக்கையாலும் கடவுளின் பெயராலும் இச் சிறுவனுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் சொல்லும்தரமன்று. மனிதர்களுக்கு சாதாரணமாக முகத்திலோ உடம்பின் வேறு பகுதியிலோ காணப்படும் சிறிய மச்சம் பெரிய அளவில் வளர்வது இல்லை. ஆனால் இச் சிறுவனுக்கோ அவனது மரபணுக் கோளாறினால் பெரிய அளவில் வளர்ந்து ஆமை போல ஒரு தோற்றப்பாட்டை உருவாக்கிவிட்டது.
இச் சிறுவனின் நிலையைக் கேள்வியுற்ற பிரித்தானியாவைச் சேர்ந்த சத்திரசிகிச்சை நிபுணர் ஒருவர், தான் இச் சிறுவனுக்கு உதவி செய்ய விரும்புவதாகத் தெரிவித்து அண்மையில் கம்போடியா சென்றார். அவரும் அவரது குழுவினரும் இச் சிறுவனுக்கு பலமணி நேரமாக அறுவைச் சிகிச்சை செய்து அவனது முதுகுப் பகுதியில் வளர்ந்திருந்த தேவையற்ற தசைகளை அகற்றினர்.
தற்போது இச் சிறுவன் நலமாக உள்ளதாகத் தெரியவந்துள்ளது. மூட நம்பிக்கை, கடவுளின் சாபம், சாத்தானின் பிறவி என்றெல்லாம் குற்றம் சொல்லிய மக்கள் தற்போது தமது மூடக் கொள்கைகளை எண்ணிவெட்கப்படுவதோடு இச் சிறுவனையும் சென்று பார்த்து வருவதாக கம்போடியப் பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Friday, April 27, 2012

அதிஷ்டம் எப்படி என்றாலும் கதவை தட்டும்: திடுக்கிடும் சந்தோஷம்!

பிரித்தானியப் பெண் ஒருவரின் வீட்டு லாச்சியில் இருந்த ஒருசோடித் தோடு 500,000 ஆயிரம் பவுண்டுகள் பெறுமதியானவை எனத் தெரியவந்துள்ளது.
சுமார் 35 வருடமாக இத்தோடு ஒரு லாச்சிக்குள் இருந்திருக்கிறது. இதனை தற்செயலாக விற்க முற்படும்போதே அதன் அருமை தெரியவந்துள்ளது. என்றால் பாருங்களேன். 1930ம் ஆண்டு ரொமேனிய நாட்டு அரசர் ஒருவர் பிரித்தானியாவில் வசித்துவந்துள்ளார். இவர் பெயர் கரோல் – 2 ஆகும்.
இந்த அரசர் எலீனா என்னு அழைக்கப்படும் தனது மனைவிக்கு இத்தோட்டை பரிசளித்துள்ளார். பின்னர் எலீனா இத்தோட்டை தனது நண்பி வீட்டில் விட்டுச் சென்றுள்ளார். எலீனா 1977ம் ஆண்டு இறந்துவிட்டார். அன்று முதல் இந்த ஒருசோடி தோடு, ஒரு வீட்டின் லாச்சியில் சுமார் 35 வருடங்களாக இருந்திருக்கிறது.
மிகவும் விலையுயர்ந்த முத்துக்களையும், மற்றும் வைரக் கற்களையும் கொண்ட இத்தோட்டின் தற்போதைய பெறுமதி சுமார் 500,000 பவுண்டுகள் (அரை மில்லியன்) ஆகும். இதனை அந்த வீட்டின் உரிமையாளர் விற்க்க முனைந்தவேளையே இவ்வளவு விடையங்களும் வெளியாகியுள்ளது.
அக்காலத்தில் அரசர்கள் அணியும் ஆபரணங்களில் அவர்கள் இலச்சினைகள் பொறிக்கப்படுவதும், மற்றும் எந்த ஆண்டு அது தயாரிக்கப்பட்டது என்பதுபோன்ற விபரங்கள் பொறிக்கப்படுவது வழக்கம். இதனை வைத்தே பொற்கொல்லர்கள் இந் நகை குறித்து கண்டறிந்துள்ளனர்.
எமது ஊரில் இதுபோல நகைகளை விற்கச்சென்றால், குறைந்த விலையைக் கொடுத்து நகையை சுருட்டிவிடுவார்கள். ஆனால் மேற்கத்தைய மக்கள் அப்படியல்லவே. இங்கே சட்டம் ஒழுங்கு சரியாகத் தன் கடமையைச் செய்வதால், எல்லோருக்கும் அதன்மேல் ஒரு பயம் இருக்கிறது.
அதற்கும்மேலாக அதனை மீறக்கூடாது என்ற எண்ணமும் இருக்கிறது. எது எவ்வாறு இருந்தாலும், அதிஷ்டம் கதவுகளைத் தட்டும் என்று இதனைத் தான் சொல்லுவார்கள் போலிருக்கிறது !

Thursday, April 26, 2012

கன்னித்திரை கிழிந்த பெண்கள் கற்பிழந்தவர்களா?

கன்னித்திரை கிழிந்த பெண்கள் கற்பிழந்தவர்கள் என்று ஒரு காலத்தில் கருதப்பட்டது. பெனியம் என்பது மயிர் அற்ற பகுதி. உதட்டின் அடிப்பகுதிக்கும் ஆசன வாய்க்கும் இடையே உள்ளது.
தொடும்போதும் அழுத்தும் போதும் இந்தப் பகுதி கிளர்ச்சி அடைகிறது. பெண்குறி நுழைவாயிலில் கன்னித்திரை என்னும் மெல்லிய திரை உள்ளது. அதிலுள்ள நுண்ணிய துளைகள் வழியே மாதவிடாய் ரத்தம் வெளியே கசியும்.
இதுவும் பெண்ணுக்குப் பெண் அளவு, பருமன் ஆகியவற்றில் மாறுபடும். கன்னித்திரை கிழிந்த பெண்கள் கற்பிழந்தவர்கள் என்று ஒரு காலத்தில் கருதப்பட்டது. இதுவும் ஒரு மூட நம்பிக்கையே. இதற்காகவே ஜப்பானிலும், இத்தாலியிலும் சில மருத்துவர்கள் புதிய கன்னித்திரையைப் பெண்களுக்குப் பொருத்தி விடுகிறார்கள் எனத் தெரிகிறது.
கன்னித்திரை சில பெண்களுக்கு இளம் வயதிலேயே கிழிந்து விடும். தேகப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், சுய இன்பத்தின் போது கை விரலையோ அல்லது வேறு பொருளையோ நுழைப்பதன் மூலம் கன்னித்திரை கிழிந்து போகலாம்.
சில பெண்கள் பிறக்கும் போதே கன்னித்திரை இன்றிப் பிறப்பதுவும் உண்டு. உடலுறவினாலும் சில பெண்களுக்கு கிழிந்து போகாது. இதை வைத்து அவர்களது நடத்தையைக் கணக்கிடுவது தவறு.

Wednesday, April 25, 2012

20 வயதில் 160 வயதினராகக் காட்சி அளிக்கும் பிரிட்டனின் வயதான மனிதர்

இவர் தான் ஐரோப்பாவின் அதிகமாக வயது முதிர்ந்த தோற்றத்தைக் கொண்ட நபராக உள்ளார். இவர் உண்மையில் வயது தொடர்பான அரிய நோய் ஒன்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு தற்போது 20 வயது தான் ஆகின்றது. ஆனால் 160 வயது உடையவருக்கு எப்படி தோற்றம் இருக்குமோ அப்படி இருக்கிறார் இந்த அதிசய மனிதர். Hutchinson-Gilford progeria என்ற அரிதான நோயினால் பாதிக்கப்பட்ட Dean Andrews வழமையான மனிதர்களை விட 8 மடங்கு அதிகமாக வயதாகிறதாம்.
பிரித்தானியாவில் நான்கு பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதிலும் இருந்து 74 பேர் பாதிக்கப்பட்டுள்ளனராம்.

Friday, April 20, 2012

பால்வினை நோய்க்கு இளம் வயதினர்: அதிர்ச்சி ரிப்போர்ட்



பள்ளி செல்லும் மாணவர்கள் கூட செக்ஸ் பற்றி பேசும் காலம் வந்து விட்டது. பள்ளி மாணவிகள் கழிவறையில் குழந்தை பெற்று மறைத்து வைத்து அதிரவைக்கிறார்கள்.
அமெரிக்காவில் அல்ல இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில்தான். இவ்வாறு இளம் வயதில் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வதினால் எஸ்.டி.டி ( STD) sexually transmitted diseases எனப்படும் பால்வினை நோய்க்கு பதின் பருவத்தினர் பாதிக்கப்படுவதாக அதிர்ச்சிகரமான ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் 40 சதவிகித பதின் பருவத்தினர் கர்ப்பமடைகின்றனர் என்று தெரியவந்துள்ளது. இணையம், தொலைக்காட்சிகளின் புண்ணியத்தில் இந்தியாவிலும் இந்தநிலை ஏற்பட்டு வருகிறது.
இதனால் இள வயதினர் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். பெரும்பாலான இளவயதினர் கர்ப்பம் ஏற்படுவதை தவிர்க்க முறையற்ற வழிகளை கையாளுகின்றனர் இது அவர்களின் ஆரோக்கியத்திற்கு உலை வைக்கிறது. பதின் பருவத்தில் ஏற்படும் செக்ஸ் ஆர்வம் அவர்களை எஸ்.டி.டி எனப்படும் பால்வினை நோயிலும் தள்ளிவிடுகிறது.
இந்த எஸ்.டி.டி பற்றி இன்னமும் பெரும்பாலானோருக்கு விழிப்புணர்வு இல்லை. ஹெச்ஐவி, எய்ட்ஸ் போல இதுவும் அச்சம் தரக்கூடிய நோய் என்பதை உணரவேண்டும். இந்த நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், நோயினால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்கவும், அமெரிக்காவில் ஆங்காங்கே எஸ்.டி.டி கிளீனிக்குகள் உள்ளன.
தற்போது பெரும்பாலான டீஜ் ஏஜ் வயதினர் அறியாமையினால் எஸ்.டி.டி நோய்க்கு ஆளாகி வருவதாகவும் எச்சரித்துள்ளனர். பதின் பருவத்தில் செக்ஸ் ஈடுபாடு குறித்து அமெரிக்காவின் ஒஹியோ மாநில மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் டீஜ் ஏஜ் செக்ஸ் மூளை நரம்புகளை பாதிக்கும் என்று எச்சரித்துள்ளனர்.
எலிகளை கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில் இது கண்டறியப்பட்டது. இந்தியாவில் இளம் வயதினரிடையே இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவில்லை. பள்ளி பருவத்திலேயே பாலியல் குறித்த விழிப்புணர்வும், அது குறித்த அவசியமும் கல்வி வாயிலாக அறிவுறுத்தப்பட வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

  முகப்பு
Share

பெண்ணுக்கு பிடித்த உடலுறவு வேட்கைக் காலம்


ஒரு பெண், ஒரு மாத காலத்தில், இயல்பாகவே உடலுறவு கொள்ள வேண்டும் என்ற வேட்மைக அதிகம் உள்ள குறிப்பிட்ட வரையறுக்கப்பட்ட சில நாட்கள் உள்ளன.
இத்தகைய உடலுறவு கொள்ள வேண்டும் என்ற வேட்கை அதிகமாக உள்ள கால கட்டத்தை. அவள் கருப்பபையில் ஊறும் பெண்மைச் சுரப்பி நீர் ஏற்படுத்தித் தருகின்றது.
அந்தக் கால கட்டம் எது? பெண்ணின் கருப் பையிலிருந்து, மாதம் ஒரு நாள் கரு முட்டை ஒன்று வெளியாகின்றதல்லவா? அந்தக் கால கட்டத்தில் ஒரு பெண்ணுக்கு உடலுறவு கொள்ள வேண்டும் என்ற வேட்கை இயல்பாகவே அதிகமாக இருக்கும்.
அந்தக் கால கட்டத்தில், எந்தப் பெண்ணுமே உடலுறவு கொள்ள விழைவாள். பெண் கருமுட்டை வெளியாகும் காலத்தில், அவள் ஓர் ஆணோடு உடலுறவு கொண்டால், அந்த உடலுறவு நேரத்தில், ஆணிடமிருந்து வெளியாகின்ற ஆண் விந்தில் உள்ள கரு முட்டையும் இணைந்து குழந்தை உருவாகி விடும்.
ஆம் உயிரின உற்பத்திக்காக உடலுறவை ஏற்படுத்திய ஆண்டவன், ஒரு பெண்ணிடம் இத்தகைய நிலையை உருவாக்கி, இன உற்பத்தியில் அவளைச் சிக்க வைக்கச் செய்த சதிதானோ இது

Thursday, April 19, 2012

வை திஸ் கொலைவெறி? கறுப்பினப் பெண்ணின் பிறப்புறுப்பை அரிந்த சுவீடன் அமைச்சர்


சுவீடன் நாட்டில் கறுப்பர்கள் வெள்ளையர்கள் என்ற பேதம் மோசமாக காணப்பட்டு வருகின்றது.
இந் நிலையில் அந் நாட்டு கலாச்சார அமைச்சர் lena adelsohn liljeroth நிர்வாண பெண் வடிவிலான கேக் ஒன்றை வெட்டி சர்ச்சையில் மாட்டியுள்ளார்.
கறுப்பின பெண் வடிவில் அமைந்திருந்த கேக்கின் பெண் உறுப்பு பகுதியில் கத்தியால் புன்முறுவலோடு கேக்கை வெட்டியுள்ளார்.
இச் சம்பவம் கடந்த 15 ஆம் திகதி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
இச் சம்பவத்தினால் அமைச்சர் பதவி விலகவேண்டும் என்ற எதிர்ப்புகள் அதிகரித்துள்ளன.

சிவப்புக் கலர் உடை ஆண்களை சிலிர்க்க வைக்குமாம்..!



சிவப்பு நிற ஆடை அணிந்துள்ள பெண்களைக் கண்டதும் ஆண்களுக்கு காதல் உணர்வு கிளர்ச்சி அதிகரிக்கிறதாம்.
எனவே பெண்களே தனியாக எங்காவது சென்றாலோ,காதலரை சந்திக்க சென்றாலோ சிவப்பு நிற ஆடைகளை அணிவதை தவிர்க்கலாம் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். அதேசமயம் கணவருக்கு மூடு வரவழைக்க நினைக்கும் பெண்கள் சிவப்பு நிற ஆடைகளை அணிவதற்கு தடை ஏதும் இல்லை என்கின்றனர் அவர்கள். முடிந்தால் சிவப்பு நிற உடைகளை மட்டுமே அணியலாம்.
சுவாரஸ்யமான இந்த தகவலை படியுங்களேன்.
இன்றைக்கு இளைஞர்களை அதிகம் பாதிக்கும் விசயம் ஆண்மை குறைபாடு, தாம்பத்திய உறவு பிரச்சினைதான். இணையதளங்களில் அதிகம் தேடப்படும் செய்தியும் அதுவாகத்தான் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் ஆண்களின் காதல் உணர்வுகளை அதிகரிப்பதில் உடைகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று தெரியவந்துள்ளது.
காதலுக்கு சிவப்பு
காதலர் தினத்தில் காதலிக்கும் நபருக்கு பரிசாக சிவப்பு ரோஜா கொடுப்பது பாரம்பரிய வழக்கமாக உள்ளது. அதேபோல தனது காதலி சிவப்பு நிற உடையணிந்து வருவதை பார்த்தால் அந்த ஆணுக்கு காதல் உணர்வு கிளர்ந்தெழுகிறதாம். இது தொடர்பாக சமீபத்தில் நடைபெற்ற ஆய்வில் ஒன்றில் இது கண்டறியப்பட்டுள்ளது.
கவர்ச்சி உடைகள்
அதேசமயம் கவர்ச்சியாக உடை அணியும் பெண்களைக் கண்டால் ஆண்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறதாம். இதனால் அவர்களின் ஆண்மை கூட பறிபோகும் ஆபத்து இருப்பதாக ஆய்வு தெரிகிறது. அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் முப்பது வருடங்களாக நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.
அறுபது வயதுக்கு மேலான ஆண்களில் 60 விழுக்காடு பேர் புரோஸ்ட்ரேட் புற்று நோயால் தாக்கப்படுவதும், முப்பது வயதுக்கு மேற்பட்ட 35 விழுக்காடு ஆண்களிடம் இந்த புற்றுநோய் அறிகுறி மற்றும் ஆண்மைக்குறைவு இருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு காரணம் பெண்களின் கவர்ச்சிகரமான ஆடை அணியும் கலாச்சாரம்தான் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
ஆண்களுக்கு பாதிப்பு
நவீனப் பெண்களின் இத்தகைய ஆடைக் கலாச்சாரமும்,வசீகரிக்கும் வனப்பை வெளிக்காட்டும் மோகமும், ஆண்களின் மனதில் பல்வேறு கிளர்ச்சிகளை ஏற்படுத்துவதாகவும், அவர்களுடைய ஏக்கங்களை திகரிப்பதாகவும்,தாம்பத்திய வாழ்வின் திருப்தியைத் திருடிக் கொள்வதாகவும் பல்வேறு காரணங்களை அடுக்குகிறார் ரஷ்யாவின் லீனாய்ட் எனும் மருத்துவர்.
இப்படி பாலியல் ரீதியான கிளர்ச்சிக்கு ஆண்களை இட்டுச்செல்லும் பெண்களின் ஆடைப் பழக்கம் ஆண்களிடம் கனவுகளை வளர்த்தும், நிஜத்தை ஏற்றுக் கொள்ள முடியாத மனநிலைக்குத் தள்ளியும் அவர்களை மனம் மற்றும் உடல் சார்ந்த பல்வேறு நோய்களில் ஆண்களை தள்ளுகிறது என்றும் கூறுகின்றனர் ஆய்வாளர்கள்.

சாமான்யர்களையும் சாதிக்க வைக்கும் காதல்!

காதல் என்பது என்ன என்று தெரியாமலேயே இன்றைக்கு பலரும் காதல் வயப்படுகிறார்கள்.
ஆண், பெண் இடையே நிகழும் ரசாயன மாற்றம்தான் காதல் என்கின்றனர் சிலர். காதலை புதிர் என்றும் அது ஒரு மாயம் என்பதும் ஒருசிலரின் கூற்று. காதல் ஒரு மகிழ்ச்சியான அனுபவம், அது விவரிக்க முடியாத அனுபவம் என்பது பலரது வாதம். உற்சாகம் தருவது காதல், சொல்லித் தெரிவதில்லை காதல் என்றும் சிலர் காதலை வர்ணிக்கின்றனர்.
ஆனால் காதல் ஒருவரை தொடும்போது அவர் கவிஞராகிறார் என்கிறார் தத்துவஞானி பிளாட்டோ. இயற்கை உருவாக்கிய அழகிய ஓவியம்தான் காதல். அதில், கற்பனையும் சேரும்போது அழகான காவியமாகிறது என்கிறார் வால்டேர்.
நம்முடைய கவிஞர் வைரமுத்துவோ காதல் வந்தால் கையெழுத்து அழகாகும் என்கிறார். எது எப்படியோ காதல் வயப்பட்டவர்கள் தங்களின் காதலில் வெற்றி பெற நிபுணர்கள் ஆலோசனைகள் கூறியுள்ளனர். காதலிப்பவர்கள் அதை படித்துப் பாருங்களேன்.
நேர்மையான காதல்
காதலின் அடிப்படையே நேர்மைதான். உண்மையும், நேர்மையும் கலந்த காதல் என்றும் அழிவதில்லை, தோற்பதில்லை என்பார்கள். ஒரு ஆணை தனது வாழ்க்கைத் துணையாக தேர்தெடுக்கும் போது இவன் நம் மனதுக்கு ஒத்து வருபவனாக இருக்கிறான், இறுதிவரை உடன் வருவான், துயரங்களில் துணை இருப்பான், இவனின் அருகாமை ஆறுதல் தருகிறது என்ற எண்ணத்தில்தான். இது ஆண்களுக்கும் பொருந்தும். இது எந்த இடத்தில் விரிசல் விடுகிறதோ அந்த நொடியே காதலின் அஸ்திவாரம் தவிடு பொடியாகி விடுகிறது.
விட்டுக்கொடுத்தல்
இருவரும் ஒரே இடத்தில் பணிபுரியும் போது அது ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்திக்கொள்ள காதல் உதவுகிறது. பணிபுரியும் இடத்தில் நம்முடைய எல்லையை அடைவதற்கும், வாழ்க்கையில் வெற்றி பெரும் வகையிலும் காதல் மாயவித்தை புரிகிறது.
ஆண், பெண் இருவரின் உள்ளங்கள் நம்பிக்கை, நேசம், பாசம் ஆகிய இழைகளால் பிணைக்கப்படும்போது இருவரும் சேர்ந்து உயருகிறார்கள். நமக்கென்று ஒரு துணை இருக்கிறது என்ற நிலையை நினைக்கும்போது வரும் சந்தோஷம் அனுபவித்தால் மட்டுமே புரியக் கூடியது. இருவரின் விருப்பங்கள் வெவ்வேறாக இருக்கலாம் காதலுக்காக விருப்பங்களை விட்டுக்கொடுக்க வேண்டும் என்பது அவசியமில்லை.
புரிந்து கொள்ளுதல் முழுமையான புரிந்து கொள்ளுதல், பாதுகாப்புணர்வு, முழுமையான நம்பிக்கை, உண்மையான நேசம், போன்றவைதான் ஒரு காதலை உயிர்ப்புடன், துடிப்புடன், உண்மையான காதலாக நீட்டிக்க வைக்கும். நம்முடன் பணிபுரிபவரே நமக்கு காதலராக இருக்கும் பட்சத்தில் தொடர்ப்பு கொள்வது எளிதாகிறது. உங்கள் காதலியின் கவனத்தைக் கவர ஏதாவது புதிதாக முயற்சி செய்யுங்களேன். உங்கள் காதல் உங்களுக்கு எளிதில் கைகூடும்.
உணர்வுகளுக்கு மதிப்பு
உடல் ஈர்ப்பாக மட்டுமல்லாமல் மன ஈர்ப்பு ஏற்படும்போதான் உண்மையான காதலை உணர முடியும். நட்போடு பேசினால், நாலு வார்த்தை ஆசையாகப் பேசினால் உடனே காதல் என்று கூறி விட முடியாது. கவிதை எழுதுவது, பிடித்த பொருட்களை வாங்கித் தருவது, அவுட்டிங் கூட்டிச் செல்வது, பணத்தை தாறுமாறாக செலவிடுவது இவையெல்லாம் கூட காதலாகி விட முடியாது. உணர்வுகளுக்கு அங்கு மதிப்பு இருக்க வேண்டும். பாசத்திலும், நேசத்திலும் பாசாங்கு இருக்கக் கூடாது.
குழப்பம் வேண்டாம்
உண்மையான காதல், மரியாதை, நம்பிக்கை, பாசப் பிணைப்பு ஆகியவற்றை பலமாக கொண்ட ஒரு அடித்தளமாகும். ஒற்றுமை, நல்லிணக்கத்தை ஏற்படுத்த உதவும் சக்திதான் காதல். ஆனால் இன்றுள்ள இளைஞர்களும் சரி, இளைஞிகளும் சரி காதல் எது, நட்பு எது என்று தெரியாமல் குழம்பிக் கிடக்கிறார்கள்.
ஆறுதலாக, பரிவாக, பாசமாக, தோழமையோடு யாராவது ஒரு பெண் பேசினால், உடனே அந்தப் பெண் மீது காதல் கொள்பவர்கள்தான் நிறையப் பேர் உள்ளனர். இன்னும் சிலருக்கு காதல் கொண்ட வேகத்திலேயே காமத்தின் தாக்கமும் ஏற்பட்டு குழப்பமாகி, கடைசியில் அந்தக் காதல் முறிந்து போய் சோகத்தில் மூழ்கிப் போய் விடும் நிலையையும் இன்று காண்கிறோம். 
எதிர்ப்பை சமாளிக்கலாம்
காதல் பொறுமையானது, இரக்கமானது. பொறாமைக்கும், வெறுப்புக்கும் இங்கு இடமில்லை. பகிர்ந்து கொள்ளுதல், விட்டுக் கொடுத்தல், புரிந்து கொள்ளுதல் என்று பல நல்ல விஷயங்கள் கலந்ததுதான் காதல். காதல் என்றால் கூடவே எதிர்ப்பும் பின்னாலேயே நிற்கும். எந்த ஒரு பிரச்சினை என்றாலும் இருவரும் கலந்து ஆலோசியுங்கள்.
நேர்மையான வழியில் பரஸ்பரம் இணைந்து அந்த பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சி செய்வதன் மூலம் காதலில் வெற்றி கிடைக்கும். காதலில் ஏற்படும் பிரச்சினைகளை எப்படி தாண்டுவது என்பதில் பாசிட்டிவான சிந்தனை இருக்க வேண்டும். அவசரம் காட்டுவது அலங்கோலத்திற்கு வழி வகுத்து விடலாம். எனவே, உண்மையாக காதலிப்போம், உண்மையான காதலைக் கொண்டாடுவோம்.

Tuesday, April 17, 2012

உலக வங்கியின் புதிய தலைவராக கொரிய அமெரிக்கரான ஜிம் யோங் கிம் தெரிவு



உலக வங்கியின் புதிய தலைவராக கொரிய அமெரிக்கரும் சுகாதார வல்லுனருமான டாக்டர் ஜிம் யோங் கிம் (Jim Yong Kim) தெரிவாகியுள்ளார். இவர் தற்போது தார்ட்மவுத் பல்கலைக்கழகத்தின் தலைவராகவும் இருந்து வருகிறார்.
எதிர்வரும் ஜூலை 1ம் திகதி முதல் உலக வங்கியின் தலைவராக செயற்படவுள்ள டாக்டர் ஜிம் யோங் கிம் ஐந்து வருடங்களுக்கு இப்பதவியில் நீடிக்கவுள்ளார். நைஜீரிய நிதியமைச்சர் நிஜோஷி ஓகொஞ்சோ-ல்வெலா இப்பதவிக்கு இறுதிவரை போட்டியிட்ட போதும் அமெரிக்க பிரதிநிதி ஒருவரே உலக வங்கியின் தலைவராக நியமிக்கப்பட வேண்டுமென அமெரிக்காவின் அழுத்தத்திற்கு ஏற்ப ஜிங் யோங் கிம் தெரிவாகியுள்ளார். 

52 வயட்ஹான ஜிம் ஜோங் கிம், எச்.ஐ.வி தொடர்பான மருத்துவ ஆய்வுகளுக்காக டாக்டர் பட்டம் பெற்றதுடன், வளரும் நாடுகளில் காசநோய் பாதிப்பினை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டவர் ஆவார்.

 உலக வங்கியின் தலைவர் பதவிக்கு ஜிம் யோங் கிம் மிக பொருத்தமானவர் என அமெரிக்க நிதி அமைச்சகத்தின் செயலாளர் திமொதி கெயித்னெர் தெரிவித்துள்ளார். 

இஸ்லாமும் மருத்துவமும்


வான்வெளியில் இதயத்தின் தன்மை


வின்வெளியில் மேலேறிச் செல்ப வனின் இதயம் சுருங்குகிறது என்று இவ்வசனம் (6:125) கூறுகிறது.
விண்வெளிப் பயணம் மேற்கொள் பவர்களின் இதயங்கள் இறுக்கமான நிலையை அடைவதை மனிதன் இன்று அனுபவப்பூர்வமாக விளங்கியிருக் கிறான். விமானங்களில் பயணம் செய்பவர்கள் கூட இந்த அனுபவத்தை உணர முடியும்.
ஆனால் இந்த அறிவு 1400 வருடங் களுக்கு முன்னர் எவருக்கும் இருந்த தில்லை. மனிதன் மேலேறிச் செல்ல முடியும் என்று அவர்கள் கற்பனை கூட செய்திருக்க மாட்டார்கள்.



இத்த
கைய கால கட்டத்தில் விண்வெளிப் பயணம் மேற்கொள்பவ னின் இதயம் இறுக்கமான நிலையை அடையும் என்று முஹம்மது நபியால் எப்படிக் கூற முடியும்அன்றைய நிலையில் இது படைத்த இறைவனுக்கு மட்டுமே தெரிந்த உண்மையாகும். இதிலிருந்து திருக்குர்ஆன் இறை வாக்கு எனச் சந்தேகமின்றி அறியலாம்

கருவறையின் தன்மை ..

 
இந்த வசனங்கள், (13:8, 22:5) மிகப் பெரும் அறிவியல் உண்மையைக் கூறுகின்றன.
பொதுவாக மனித உடலுக்கு என சில தனித் தன்மைகள் உள்ளன. தனக்குள் அன்னியப் பொருள் எதனையும் அது ஏற்றுக் கொள்ளாது என்பது அவற்றுள் ஒன்றாகும். இதற்கு உதாரணமாக கண்களைக் குறிப்பிடலாம். கண்களில் ஏதேனும் தூசுகள் விழுந்து விட்டால் அதை எப்படியாவது வெளியேற்றவே முயற்சிக்கும்.

இது போலவே பெண்களின் கருவறைகளும் அமைந்துள்ளன. ஆயினும் கருவறை அன்னிய உயிரைத் தனக்குள் ஏற்றுக் கொள்கிறது. பல மாதங்கள் வளர்த்து திடீரென அதை வெளியேற்றுவதற்காக முயற்சிக்கிறது. இவ்வாறு முயற்சிக்கும் போது கருவறை சுருங்கி விரிகின்றது. இதன் காரண மாகவே பிரசவ வேதனை ஏற்படுகிறது. இதனைத் தான் இவ்வசனம் கூறுகிறது.
'
ஒவ்வொரு பொருளும் குறிப்பிட்ட கால நிர்ணயப்படியே அவனிடத்தில் உள்ளனஎன்ற சொற்றொடர் முக்கிய மாகக் கவனிக்கப்பட வேண்டியதாகும். இயற்கைக்கு மாறாக அன்னியப் பொருளை ஏற்றுக் கொண்டிருந்த கருவறை ஒரு குறிப்பிட்ட நேரம் வந்ததும் ஏன் வெளியேற்றுகிறது என்பதற்கு இன்று வரை காரணம் கண்டுபிடிக்கப் படவில்லை.

அன்னியப் பொருளைக் கருவறை பல மாதங்களாக ஏற்றுக் கொண்டது எப்படிஎன்ற கேள்விக்கும் இது வரை விடையில்லை.
இயற்கைக்கு மாறாக இறைவன் தனது வல்லமையைப் பயன்படுத்தி ஒரு காலக் கெடுவை நிர்ணயிக்கிறான். அந்த நிர்ணயத்தின் படியே நீண்ட காலம் அன்னியப் பொருளை கருவறை சுமந்து கொண்டிருக்கிறது என இந்தச் சொற்றொடர் விளக்குகிறது.




தோலில் தான் வேதனை உணரும் நரம்புகள் உள்ளது




வேதனைகளை உணரக் கூடிய நரம்புகள் மனிதனின் தோலில் தான் உள்ளன. தோல் கரிந்து விட்டால் எந்த வேதனையையும் மூளை உணராது என்பது சமீபத்திய கண்டு பிடிப்பு. இதனால் தான் மேல் தோலை மட்டும் மரத்துப் போகச் செய்யும் ஊசிகளைப் போட்டு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்கின்றனர். முழு உடலையும் மரத்துப் போகச் செய்வதில்லை. அவ்வாறு மரத்துப் போகச் செய்தால் மனிதன் செத்து விடுவான்.


அது போல் தான் தீக்காயத்தில் தோல் கருகிப் போனவர்கள் வேதனையால் துடிக்காமல் இருப்பதையும் காண்கிறோம். பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த முஹம்மது நபிக்கு இது எப்படித் தெரியும்திருக்குர்ஆன் 'அவர்களின் தோல் கருகும் போது அதை மாற்றுவோம்என்று கூறாமல் 'வேதனையை அவர்கள் உணர்வதற்காகவே மாற்றுவோம்என்று 14 நூற்றாண்டுகளுக்கு முன்னால் கூறுவதென்றால் மனிதனைப் படைத்த இறைவனால் தான் சாத்தியமாகும். திருக்குர்ஆன் இறைவனின் வேதம் என்பதற்கு இதுவும் வலுவான சான்றாக அமைந்துள்ளது. (இக்குறிப்புக்கான வசனம்: 4:56)





The human's skin consists of several layers, God supplied each layer with a definite structure that helps in protecting the human and sensation of heat and coolness. So the lower layer of the skin contains the nerves, blood passes in it and it is responsible of pain and sensation of heat.
On the day of resurrection, God will torture the disbelievers and burn their skins then he will create for them new skins to continue the punishment. God be he exalted says:

Monday, April 16, 2012

காதலன், மன்னிப்பு


அன்புள்ள காதலியே" உனக்காக ஒரு காவியம்
தவறு செய்தவர்களை' மன்னித்துவிடலாம்,
ஆனால்,
துரோகம்' செய்தவர்களை மன்னிக்க முடியுமா,
உண்மையை மறைத்தவர்களை மன்னித்துவிடலாம்,
ஆனால்,
பொய்யே சொல்லியிருபவர்களை மன்னிக்கமுடியுமா,
உயிரே,
நீ' செய்யும் சிறு சிறு தவறுகளை மறப்பேன், மன்னிப்பேன், "நம் காதல் புனிதமானது' என்று!
நீ' அறியும் வரை, ஏன் இறுதி வரை காத்து இருப்பேன்.........,
என் அன்பு புரியும் வரை ……
என்னையும் மன்னித்து விடு
இப்படிக்கு உனது அன்பு காதலன்  றிப்ஹான்