பெண்ணே
என்றோ ஒருநாள் நான் இறந்திருப்பேன்
நீ அந்நாளில்
உனக்காக நான் எழுதிய கவிதைகளை பார்
என் உயிர் பிறந்த வலிகளை விட
நீ பிரிந்த வலிகள் மிக கொடுமையானவை
இறக்கும் வரை அதை அனுபவித்தேன் என்பதை
நீ உணர்ந்து கொள்வாய்
பிரிதலோடு மட்டும்
..........முடிவதில்லை காதல்
உயிர் பிரியும் முன்பு பிரிவதில்லை
..............அதுதான் காதல்
கண்ணீரும் அதை தான் சொல்லும்
கவிதைகளும் அதையே பொருளாய் கொள்ளும்
காலம் முடியும் முன்பு
.............காதல் முடிவதில்லை
காலம் முடியும் முன் காதல் முடிந்தால்
...........அதன் பெயர் காதல் இல்லை
இதுதான் இதயத்தில் நிலைக்கும் உண்மை காதல்
பெண்ணே
நீ நடந்து செல்லும் சாலை வழியே
உன் பாதங்கள் படும் பாதை வழியே
என் பாத சுவடுகள் உன்னையே எதிர்பார்த்திருக்கும்
நீ கடந்து செல்கையில்
உன் பாதங்களை
என் பாத சுவடுகள் தழுவுவதற்காக
காதலே ஒரு சுவாசம்
என் மனதிலே உன் வாசம்
உன்னிலே நான் கொண்ட நேசம்
இதயத்துடிப்பில் உள்ளவரை வாழுமே இந்த பாசம்
என் சுவாசமே
சுவாசிக்கிறேன் நான் உன்னை
என்னை நீ நேசிக்க மறந்தால்
நான் இறந்து விடுவேன் நீ இன்றி
என்றோ ஒருநாள் நான் இறந்திருப்பேன்
நீ அந்நாளில்
உனக்காக நான் எழுதிய கவிதைகளை பார்
என் உயிர் பிறந்த வலிகளை விட
நீ பிரிந்த வலிகள் மிக கொடுமையானவை
இறக்கும் வரை அதை அனுபவித்தேன் என்பதை
நீ உணர்ந்து கொள்வாய்
பிரிதலோடு மட்டும்
..........முடிவதில்லை காதல்
உயிர் பிரியும் முன்பு பிரிவதில்லை
..............அதுதான் காதல்
கண்ணீரும் அதை தான் சொல்லும்
கவிதைகளும் அதையே பொருளாய் கொள்ளும்
காலம் முடியும் முன்பு
.............காதல் முடிவதில்லை
காலம் முடியும் முன் காதல் முடிந்தால்
...........அதன் பெயர் காதல் இல்லை
இதுதான் இதயத்தில் நிலைக்கும் உண்மை காதல்
பெண்ணே
நீ நடந்து செல்லும் சாலை வழியே
உன் பாதங்கள் படும் பாதை வழியே
என் பாத சுவடுகள் உன்னையே எதிர்பார்த்திருக்கும்
நீ கடந்து செல்கையில்
உன் பாதங்களை
என் பாத சுவடுகள் தழுவுவதற்காக
காதலே ஒரு சுவாசம்
என் மனதிலே உன் வாசம்
உன்னிலே நான் கொண்ட நேசம்
இதயத்துடிப்பில் உள்ளவரை வாழுமே இந்த பாசம்
என் சுவாசமே
சுவாசிக்கிறேன் நான் உன்னை
என்னை நீ நேசிக்க மறந்தால்
நான் இறந்து விடுவேன் நீ இன்றி
No comments:
Post a Comment