’3′ படத்தை ரஜினி பார்த்து பாராட்டியதாக ஐஸ்வர்யா கூறினார். கோச்சடையான் படப்பிடிப்புக்காக ரஜினி லண்டன் புறப்பட்டுச் சென்றுள்ளார். ரிலீசின்போது அவர் ஊரில் இருக்கமாட்டார் என்பதற்காக முன் கூட்டியே படத்தை பிரத்யேகமாக ரஜினிக்கு திரையிட்டனர்.
இதுகுறித்து ஐஸ்வர்யா கூறும்போது, ”படத்தை முழுமையாக முடிக்கும் முன்பே என் தந்தை ரஜினிக்கு திரையிட்டு காட்டினோம். நிஜமாகவே படம் அவருக்கு பிடித்து போனது. எனக்கு அது பெருமையாக இருந்தது” என்றார்.
No comments:
Post a Comment